பள்ளத்தாக்கு
Thursday, February 25, 2010
மௌனம்...
காலையில் சிரித்த
முகத்துடன் மௌனமாய் நின்றாய்
மாலையில் சோகத்துடன்
மௌனமாய் நிற்கிறாய்
உன் மகிழ்ச்சிக்குக்
காரணம் சொல்லாவிட்டாலும்
உன் சோகத்தின்
காரணத்தையாவது என்னிடம்
சொல்லாயோ? என் தோட்டத்தில்
மலர்ந்த மௌன மலரே! கலாசுரன்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment